நிகழ்வு-செய்தி

250வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

10 Sep 2017

இலங்கை கடற்படையின் 229 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 229 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 390 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று செப்டம்பர் 09) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

10 Sep 2017

டிரினிட்டி கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்துகிறது
 

கண்டி டிரினிட்டி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யா அவர்களுக்கு நேற்று (செப்டம்பர் 09) டிரினிட்டி கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற சிங்கம் இரவு விருது விழாவின் போது “டிரினிட்டி விருது” வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

10 Sep 2017